Subscribe - https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods News ▶ https://bwsurl.com/bnews Behindwoods Hits ▶ https://bwsurl.com/bhits Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax
ADVERTISEMENT
அந்த பொண்ணு அம்மாவும் இப்படி தான் அழுதுஇருப்பா
சரியான தீர்ப்பு கணக்க முடிங்க
இனிமே இது போல பண்ணனும் நினைப்பு கூட வர கூடாது அவன் இல்ல இது போல எவனுக்கும் இனிமே பண்ண மாட்டானுங்க நல்ல தீர்ப்பு விஜய் சார் க்கு நன்றி 🙏
அங்கேயே பொதுயிடத்திலேயே தண்டனை கொடுத்திருந்தால் நல்லாயிருக்கும் அப்ப யாருமே இந்தமாதிரி செயலைச் செய்ய பயப்படுவாங்க.
தயவுசெய்து தூக்கு தண்டனை குடுங்க மன்னித்து விட்டுவிடாதீங்க 😢😢
அந்த அம்மா வேதனை புரிகிறது.எந்த தாயும் தனது மகன் ஒழுக்கம் நிறைந்த வராக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள் ஆனால் அவளின் கருவில் உருவாகும் போது இப்படி தலைவிதி இருந்திருக்கு
ஒரு தாயின் கண்ணீரும் கோபமும் மகன் மீது வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு அதே நேரத்தில் அவன் செய்த தவறுக்கான கோவத்திலும் இப்படி எல்லாம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரவர் அவர் ஒரு வாழ்க்கையில் தெளிவாக வாழ வேண்டும் என்று மாரடித்துக் கொள்கிறது அரசாங்கம் ஏன் இந்த மாதிரியான நிலைமை எதற்காக இந்த மாதிரியான சூழல் ஒரு மனிதன் மனிதனாக வாழ்ந்து விட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடாது இந்த நாட்டில் காணொளியை பார்த்து ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும் தாயின் குரலை கேட்டு ஒரு பக்கம் வருத்தமாக இருக்கிறது எல்லாம் இறைவன் சாட்சி
தப்பு செய்தவனை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்து பாதிக்கப்பட்டவர்களால் தண்டணை கொடுக்கச் செய்யுங்கள் ..
ஒரு தாயோட வேதனை😭😭😭😭
தயவு செஞ்சி நீங்களே அவன கொன்னுடுங்க அம்மா
நல்ல தீர்ப்பு
சரியான தலைவன் வந்து விட்டான் நீதி தேவதை கண் திறந்து விட்டாள்
அமைதி பல நேரங்களில் அதிக சக்தி கொண்ட முடிவை கொடுக்கும்.”
100% மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை தலைவர்கள் பிறந்தநாள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது ஜெயிலில் உள்ளே மூன்று வேளை உணவும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் இது என்ன நியாயம் அவன் செய்தது மிகப்பெரிய கொடூரமான செயல் குற்ற செயல் உறுதியாகிவிட்டால் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் அவனுக்கு மரண தண்டனை உடனடியாக பொதுமக்கள் முன் நிறைவேற்றப்பட வேண்டும் இதை பார்க்கும் பொதுமக்கள் அடுத்து தவறு செய்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு மனதில் பயம் இருக்கும் இதற்கு மிகவும் இஸ்லாமிய சரியத் படி தண்டனை கொடுத்து நிறைவேற்றப்பட்டால்
அந்தப் பாவி அந்த அம்மா கையில கொடுத்தா மனசார கொன்னு வாங்க😢😢😢
நீதிபதி ஐயா உங்கள் ளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா இப்படி தான் தான்டானை கடுமையான தான் இனிமேல் யாரும் தாப்பு பன்னா மாட்டார்கள்
அம்மா பாவம்.
இப்படி கண்மூடித்தனமா பாசம் வைத்தால் இப்படி தான் வந்து நிக்கும் 😡
Enna thaan irunthalum Amma ❤ paavam nga payan ketta payan aaga Amma thaan kaaranam nu solla mudiathu 😢
ஒரு மிருகத்தை அழைத்துச் செல்லும் போது ஈன்ற தாய்க்கு எது பாசம் அவள் கண்ணகி போல் வரிந்து கட்டி அவனை கொல்லுங்கள் என்று கூறவேண்டும் அதற்கு மாறாக அழுது பிரயோஜனம் இல்லை