இந்த உலகம் முழுவதும் தனக்கு தான் சொந்தம், தனக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது என்று நினைத்து கொண்டு செயல்படும் மிருகம் "மனிதன்"
L
liesalangern864 weeks, 2 days ago
அனைத்து உயிர்காண அரசு அமைய வேண்டும் 🎉🎉🎉
A
andrew_montgomery4 weeks, 2 days ago
JCB kaaran paavom .... Animal ku ivlo support panra neenga oru manushanukku ivlo koduhrana jail a thooki potu ...JCB ayum seize panradhu correct a ?
S
steven.leon4 weeks, 2 days ago
Omg😢first those people mindset should change
J
jacqueline.long4 weeks, 2 days ago
🇮🇳 வாயில்லா ஜுவன்கள் மனிதர்களால் படும் துன்பங்கள் அநியாயமானது Jaihind 🇮🇳
advaithsoni6544 weeks, 2 days ago
மனிதக் கூட்டம் மடக் கூட்டம்
R
reecehopkins4731 month ago
என்னை கேட்டா நாலு பேரா தூக்கி போட்டு மிதிச்சுருங்கோனு
R
rodrigo.mendes1 month ago
உலகத்தில் முட்டாள்தனமான காரியம் எது என்று கேட்டால் நான் இதைத்தான் சொல்லுவேன் இவனை மட்டும் வழக்கு பதிவு செய்து கைதி பண்ணினால் பத்தாது இந்த ஊர்காரங்களை அனைவரையுமே கைது பண்ணி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
G
gabriela.miranda1 month ago
அருமை மனிதன் மிருகம் ஆனான் 🤔🤔🤔
natashabeasley8901 month ago
விலங்குகளால் ஏற்படும் பாதிப்பால் நமக்கு ஒரு கோபம் வருகின்றது விலங்குகள் காட்டிலும் மிக கொடுமையான மனிதர்களை பார்க்கும்போது பயம் வருகின்றது
C
christopherharper9551 month ago
மனித இனம் இல்லைனா எல்லாரும் இன்னமும் நல்ல இருக்கும்
E
ericarguello2661 month ago
Pavam elephant 😭
A
anastasiegermain6381 month ago
மனுசனுக்கு வெறும் ஆசை மட்டும் தான் இரு மனசு எல்லாம் பணத்துக்கு அடிமை ஆயிடுச்சு மனசாட்சி விட ஆறு நடந்துக்குறது இல்ல
K
kevin.brown1 month ago
நம்முடைய கல்வியின் நிலை
V
vasudhamalhotra9491 month ago
மனிதர்களுக்கு அறிவு, அன்பு, கருனை என்பது அடியோடு அழிந்துது இப்போது இருப்பது மனித உரு கொண்ட இரண்டுகால் மிருகங்களே
J
joe_hammond1 month ago
மனிதக் கூட்டம் அழியப் போகுது அதுக்கு தான் வாயில்லா ஜீவன்களுக்கும் பிற மனிதர்களுக்கும் நிறைய அக்கிரமம் செய்து வருகிறார்கள்😢
T
tristan.miller1 month ago
Andha JCB kaaranoda aan uruppa vettuna thaan sari pattu varum
A
amanda.knight1 month ago
மனிதன் ஒரு பயங்கரமான விலங்கு.
dustin_olsen1 month ago
Social Animals தான் உலகிலேயே மிக ஆபத்தான உயிரினம்...
H
hortensepoirier4531 month ago
வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் பொழுது மனிதர்கள் மிருகங்களைப் போல் நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.
இந்த உலகம் முழுவதும் தனக்கு தான் சொந்தம், தனக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது என்று நினைத்து கொண்டு செயல்படும் மிருகம் "மனிதன்"
அனைத்து உயிர்காண அரசு அமைய வேண்டும் 🎉🎉🎉
JCB kaaran paavom .... Animal ku ivlo support panra neenga oru manushanukku ivlo koduhrana jail a thooki potu ...JCB ayum seize panradhu correct a ?
Omg😢first those people mindset should change
🇮🇳 வாயில்லா ஜுவன்கள் மனிதர்களால் படும் துன்பங்கள் அநியாயமானது Jaihind 🇮🇳
மனிதக் கூட்டம் மடக் கூட்டம்
என்னை கேட்டா நாலு பேரா தூக்கி போட்டு மிதிச்சுருங்கோனு
உலகத்தில் முட்டாள்தனமான காரியம் எது என்று கேட்டால் நான் இதைத்தான் சொல்லுவேன் இவனை மட்டும் வழக்கு பதிவு செய்து கைதி பண்ணினால் பத்தாது இந்த ஊர்காரங்களை அனைவரையுமே கைது பண்ணி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
அருமை மனிதன் மிருகம் ஆனான் 🤔🤔🤔
விலங்குகளால் ஏற்படும் பாதிப்பால் நமக்கு ஒரு கோபம் வருகின்றது விலங்குகள் காட்டிலும் மிக கொடுமையான மனிதர்களை பார்க்கும்போது பயம் வருகின்றது
மனித இனம் இல்லைனா எல்லாரும் இன்னமும் நல்ல இருக்கும்
Pavam elephant 😭
மனுசனுக்கு வெறும் ஆசை மட்டும் தான் இரு மனசு எல்லாம் பணத்துக்கு அடிமை ஆயிடுச்சு மனசாட்சி விட ஆறு நடந்துக்குறது இல்ல
நம்முடைய கல்வியின் நிலை
மனிதர்களுக்கு அறிவு, அன்பு, கருனை என்பது அடியோடு அழிந்துது இப்போது இருப்பது மனித உரு கொண்ட இரண்டுகால் மிருகங்களே
மனிதக் கூட்டம் அழியப் போகுது அதுக்கு தான் வாயில்லா ஜீவன்களுக்கும் பிற மனிதர்களுக்கும் நிறைய அக்கிரமம் செய்து வருகிறார்கள்😢
Andha JCB kaaranoda aan uruppa vettuna thaan sari pattu varum
மனிதன் ஒரு பயங்கரமான விலங்கு.
Social Animals தான் உலகிலேயே மிக ஆபத்தான உயிரினம்...
வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் பொழுது மனிதர்கள் மிருகங்களைப் போல் நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.