ரோட்டில் நடந்து வந்த முரட்டுக்காளை ஒன்று, தனக்கு எதிரே வந்த மாட்டு வண்டியைக் கண்டதும், சற்றும் யோசிக்காமல் மிகவும் பணிவாக வழிவிட்டு ஒதுங்கிச் சென்ற நெகிழ்ச்சியான காட்சி! விலங்குகளின் இந்த விட்டுக்கொடுக்கும் குணம் மனிதர்களுக்கு ஒரு சிறந்த பாடம். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! #TrendingTamil #ViralVideo #TamilShorts #AmazingAnimals #ShortsTamil #YoutubeShorts #ShortsFeed #TrendingShorts This video is for educational/entertainment purposes only. If any owners have an issue with the content, please contact us directly.
ADVERTISEMENT
it's not human 😂
Adharku karanam angu irukkum vandikarar 😂
கொம்பு இல்லாத காளைடா😂
வணக்கம் உறவுகளே! தயவு செய்து அனைவரும் பிற மொழியை தமிழில் எழுதாமல் தமிழை தமிழில் எழுதி தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பதோடு தமிழை அழியாமல் பாதுகாப்போம், நன்றி ! வணக்கம் !!!🙏
The real identity of Amaran, Sacrifice for Nation, service for our world leaving beings for example NETHAJI Subash Chandra Bose.
All ok ?! No space. So go downstair . English people learn from தமிழ் people like this …
Ayyayo Ivan nambalayum pudichi vandi mada ottitu poida poran edhukku vambu naba pesama poiduvom😂😂😂
ஆப்போசீட் ல தமிழ் ஐயோ. எதிர் திசை ( எதிர் பக்கம்). எதிர் எதிரே வந்த போது.
அவன் வண்டி இழுத்து உழைக்கிறவன் அவன் கிட்ட பணிஞ்சிதான் ஆகனும்
சக்தி அதிகரிக்கும் போது பொருப்பு அதிகரிக்கும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் மவீரன் முரட்டு காளை❤❤❤❤❤
This basic understanding is missing in humans
அந்த காளை இறங்கிபோக கரணம் வண்டி மாடு இல்லை அந்த மாட்டுக்கு காவல இருந்த மனிதன்
ஏன் எதிரில் ன்னு எழுத முடியாதா ? ஆப்போசிட்ல்
முரட்டுக்காளை ரஜினி மாதிரி... அமைதியா போகுது... யாரையும் வம்புக்கு இழுக்காமல்
இன்னொரு அருமை என்னன்னா தன் வண்டி மாட்டை, காளை மாடு முட்டி விடக்கூடாதுன்னு அந்த வண்டி மாட்டுக்காரர் மாட்டின் முன்பகுதியில் தைரியமா நிக்கிறாரு ,அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று அதுதாங்க விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள சிறு வித்தியாசம்.
உழைப்பவனையே அடிமையாக்கும் மனித மிருகம் கூட்டம் வன்னிய எனும் சத்ரிய கூட்டம்....
விவசாயம் செய்வதற்காக உழைக்கும் மாடு
Manusangale paarunga da
வண்டி மாடும் முன்னாள் முரட்டு காலை தான் பாவம் காய் அடிச்சுட்டாங்க
அந்தக் காலையும் வண்டி இலக்கு வச்சுருவேன் ஒரு பயந்தான். நமக்கு எப்படி போலீஸ்காரனை பார்த்தால் பயம் வரும் ரோட்டுல